Friday, February 26, 2016

கண்டு களித்தேன்.

பால் போன்ற உள்ளம்
 பனி போல் மிருது
 சலனமே இல்லாத மனம்
 சட்டென்று  மலரும்  அழகு
தெளிந்த நீரோடை  போல் எண்ணம்
தெளிவாக  விரியும்  விவரம்
கும்பிடத் தோன்றும் விதரணை
 குறையாமல் அள்ளி கொடுக்கும் பக்குவம்
 கண்டேன் இவை யாவற்றையும் மிகவாகவே
 அவளிடம் வெளிப் படையாக அல்லவே
 காணின்  அவளிடம் மிக நளினமாகவே
 கண் விரிய கண்டு களித்தேன் மகிழ்வாகவே.


No comments:

Post a Comment