Saturday, February 27, 2016

என் வழியில் அமைதியாக

பாடம் படித்தேன் வரி பிறழாமல்
 மனனம் செய்தேன் வரி பிசகாமல்
நெஞ்சில் இருத்தினேன் பண்   மாறாமல்
 நிறைத்தேன் மனதை இடம் விடாமல்
இவ்வாறாகப் படித்தேன் என் இளமையில்
 யாவற்றையும்  முழவதுமாக   வல்லமையோடு
 இன்று படிப்புக் கை கொடுக்க  சிறப்போடு
 வாழ்கிறேன் என் வழியில் அமைதியாக. 

No comments:

Post a Comment