Tuesday, February 23, 2016

மகிழ்வது நீயே.

மனிதனாக  வாழப் பழகு
மிருகமாக வாழ நினையாதே

ஆசையும்  மீ சையும்  ஓரளவே
நித்தியம் வேண்டுதல்  அதுவல்லவே

செய் நேர்த்தி  செய்வது  தேவையே
 அதை பாதியிலே விடுவது அழகல்லவே


செய்வதும் செய்யாததும் உன் முடிவே 

செய்த பின் மகிழ்வது நீயே.

No comments:

Post a Comment