என்னே என்று நினைக்கும் போது
எது என்று ஆராயும் போது
எவ்வாறு என்று கேள்வி கேட்கும் போது
தோன்றும் எண்ணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தேடித் தேடித் துருவிக் கண்டறியும் போது
கிடைத்தது பலவாக பல விதமாக
இருந்தும் நாம் யாவரும் கண்டு தெளிய வில்லை
என்ற பொழுது மனம் துவண்டு ஒடுங்கி விட
செல்கிறோம் ஒரு வழியாக இலக் கை நோக்கி
எது என்று ஆராயும் போது
எவ்வாறு என்று கேள்வி கேட்கும் போது
தோன்றும் எண்ணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தேடித் தேடித் துருவிக் கண்டறியும் போது
கிடைத்தது பலவாக பல விதமாக
இருந்தும் நாம் யாவரும் கண்டு தெளிய வில்லை
என்ற பொழுது மனம் துவண்டு ஒடுங்கி விட
செல்கிறோம் ஒரு வழியாக இலக் கை நோக்கி
No comments:
Post a Comment