Tuesday, February 23, 2016

இலக் கை நோக்கி

என்னே என்று நினைக்கும் போது
எது என்று ஆராயும் போது
 எவ்வாறு என்று கேள்வி கேட்கும் போது 
 தோன்றும்  எண்ணங்கள்  ஒன்றல்ல இரண்டல்ல
தேடித் தேடித் துருவிக்  கண்டறியும் போது
 கிடைத்தது பலவாக பல விதமாக
 இருந்தும்  நாம் யாவரும் கண்டு தெளிய வில்லை
 என்ற பொழுது  மனம் துவண்டு ஒடுங்கி  விட
 செல்கிறோம் ஒரு வழியாக இலக் கை நோக்கி

No comments:

Post a Comment