உறுதிப் படுத்திய பின்
நிலை மறப்பது
தரம் அல்ல.
உறுதி செய்த பின்
பின் வாங்குவது
மரபு அல்ல.
உறுதி கொடுத்தப் பின்
விட்டு விலகுவது
சரியல்ல .
உறுதியானதை எவ்வழி யாலும்
செய்து முடிக்க வேண்டும்
முடியவில்லை என்றால்
மன்னிப்புக் கோரி விலக வேண்டும் .
இதுவே மனிதத் தன்மை
மனிதனின் மேன்மை.
நிலை மறப்பது
தரம் அல்ல.
உறுதி செய்த பின்
பின் வாங்குவது
மரபு அல்ல.
உறுதி கொடுத்தப் பின்
விட்டு விலகுவது
சரியல்ல .
உறுதியானதை எவ்வழி யாலும்
செய்து முடிக்க வேண்டும்
முடியவில்லை என்றால்
மன்னிப்புக் கோரி விலக வேண்டும் .
இதுவே மனிதத் தன்மை
மனிதனின் மேன்மை.
No comments:
Post a Comment