ஊரைக் கொள்ளை அடித்து
கோவிலுக்கு அள்ளிக் கொடுக்கிறான் சீமான்..
ஒரு தடவை அல்ல பல முறையாக
பல வழியாக ஏமாற்றி .
ஆயிரம் கோடியை முழுங்கிவிட்டு
பத்து இலட்சம் கொடையாக
ஏற்றுகிறான் கோவில் விமானத்தில்
தடபுடலாக நிமிர்ந்து நிற்கிறான்.
மாலை மரியாதைகள் சிறப்பாக
வாத்தியம் முழங்க .
வேலவனும் அனு மதிக்கிறான்
இக் கொள்ளையை
கோவிலுக்கு அள்ளிக் கொடுக்கிறான் சீமான்..
ஒரு தடவை அல்ல பல முறையாக
பல வழியாக ஏமாற்றி .
ஆயிரம் கோடியை முழுங்கிவிட்டு
பத்து இலட்சம் கொடையாக
ஏற்றுகிறான் கோவில் விமானத்தில்
தடபுடலாக நிமிர்ந்து நிற்கிறான்.
மாலை மரியாதைகள் சிறப்பாக
வாத்தியம் முழங்க .
வேலவனும் அனு மதிக்கிறான்
இக் கொள்ளையை
No comments:
Post a Comment