Friday, March 21, 2014

வேலவனும் அனு மதிக்கிறான்

ஊரைக் கொள்ளை அடித்து
கோவிலுக்கு அள்ளிக் கொடுக்கிறான் சீமான்..

ஒரு தடவை அல்ல பல முறையாக
 பல வழியாக ஏமாற்றி .

ஆயிரம் கோடியை முழுங்கிவிட்டு
பத்து இலட்சம் கொடையாக

ஏற்றுகிறான் கோவில் விமானத்தில்
 தடபுடலாக நிமிர்ந்து நிற்கிறான்.

மாலை  மரியாதைகள் சிறப்பாக
 வாத்தியம் முழங்க .

வேலவனும் அனு மதிக்கிறான்
இக் கொள்ளையை





 

No comments:

Post a Comment