திகைப்பு எதற்கு என்ற போது
அரை நொடியில் பணம் பண்ணி
கால் நொடியில் தொலைத்து
ஒரே நொடியில் கம்பிக்குப் பின்னால்
சட்டத்துக்கு புறம்பாகவே செயல்பட்டதால் .
அரை நொடியில் பணம் பண்ணி
கால் நொடியில் தொலைத்து
ஒரே நொடியில் கம்பிக்குப் பின்னால்
சட்டத்துக்கு புறம்பாகவே செயல்பட்டதால் .
No comments:
Post a Comment