Saturday, March 15, 2014

திகைப்பு எதற்கு

திகைப்பு  எதற்கு என்ற போது
அரை நொடியில் பணம் பண்ணி
கால் நொடியில் தொலைத்து
ஒரே நொடியில் கம்பிக்குப் பின்னால்
சட்டத்துக்கு புறம்பாகவே  செயல்பட்டதால் .

 

No comments:

Post a Comment