Wednesday, March 12, 2014

நேர்மை

நேர்மை  இல்லாதவன்
நேரிலே வந்தான்
நேருக்கு நேர்  பார்த்தோம்
நேராகவே சந்தித்தோம்
நேராகச் சென்று
 நொடியிலே விலகினேன்
நேராக நோக்காமல்
அவனும் நேரம் கடந்த பின் 
வேருடளுடன் விலகினான்
 

No comments:

Post a Comment