கவிதை ஒன்று படித்தேன்
மனதை பிசைந்தது
கண்ணில் நீர் மல்கியது .
தொண்டை அடைத்தது.
மனம் வலித்தது..
நெருடலான் நிகழ்வை
நெக்குருக அளித்த
கவிஞகனே உனக்கு
ஒரு பாராட்டு.
மனதை பிசைந்தது
கண்ணில் நீர் மல்கியது .
தொண்டை அடைத்தது.
மனம் வலித்தது..
நெருடலான் நிகழ்வை
நெக்குருக அளித்த
கவிஞகனே உனக்கு
ஒரு பாராட்டு.
No comments:
Post a Comment