Wednesday, March 12, 2014

ஒரு பாராட்டு

கவிதை ஒன்று படித்தேன்
 மனதை பிசைந்தது
கண்ணில் நீர் மல்கியது .
தொண்டை அடைத்தது.
மனம் வலித்தது..
நெருடலான் நிகழ்வை
நெக்குருக அளித்த
கவிஞகனே  உனக்கு
 ஒரு பாராட்டு.

No comments:

Post a Comment