Thursday, March 13, 2014

காதலும் மண மும்

காதல் என்ற போது
மின்னும் கனண் களும்
 துடிக்குமுதடுகளும்
பட பட க்கும் நெஞ்சமும்
செம்மை படட ரும் கன்னங் களும்
வழியும் அசடும்
 நினைவுக்கு வரும்  ,

திருமணம்  ஆனவுடன்
கவலைத் தோய்ந்த கண்களும்
காய்ந்த உதடுகளும்
அசந்த நெஞ்சமும் 
கருத்த கன்னங்களும்
வழியும் சோகமும்
நினைவில்  தோன்றின .

காதலும் மண மும்
ஆணும் பெண்ணும்
உணர்ச்சியும்  உருக்கமும்
 நினைவும் வாழ்வும்
நிழலும் நடப்பும்
 நினைவை விட்டு  அகலவில்லை  

 

No comments:

Post a Comment