காதல் என்ற போது
மின்னும் கனண் களும்
துடிக்குமுதடுகளும்
பட பட க்கும் நெஞ்சமும்
செம்மை படட ரும் கன்னங் களும்
வழியும் அசடும்
நினைவுக்கு வரும் ,
திருமணம் ஆனவுடன்
கவலைத் தோய்ந்த கண்களும்
காய்ந்த உதடுகளும்
அசந்த நெஞ்சமும்
கருத்த கன்னங்களும்
வழியும் சோகமும்
நினைவில் தோன்றின .
காதலும் மண மும்
ஆணும் பெண்ணும்
உணர்ச்சியும் உருக்கமும்
நினைவும் வாழ்வும்
நிழலும் நடப்பும்
நினைவை விட்டு அகலவில்லை
மின்னும் கனண் களும்
துடிக்குமுதடுகளும்
பட பட க்கும் நெஞ்சமும்
செம்மை படட ரும் கன்னங் களும்
வழியும் அசடும்
நினைவுக்கு வரும் ,
திருமணம் ஆனவுடன்
கவலைத் தோய்ந்த கண்களும்
காய்ந்த உதடுகளும்
அசந்த நெஞ்சமும்
கருத்த கன்னங்களும்
வழியும் சோகமும்
நினைவில் தோன்றின .
காதலும் மண மும்
ஆணும் பெண்ணும்
உணர்ச்சியும் உருக்கமும்
நினைவும் வாழ்வும்
நிழலும் நடப்பும்
நினைவை விட்டு அகலவில்லை
No comments:
Post a Comment