Thursday, March 13, 2014

எதில் கண்டோம் ?

முலிகை மருந்து  ஏற போடு நகைத்தார்கள்
 நம் தளசி  மாத்திரையாக  வண்ணங்களில் காணும்  போது 
நகைப்பு சங்கடமாக மாறுகிறது.
நம் வேப்பிலை திரவ   மருந்தாக  வெளி வரும் போது
நெளிகிறோம் வெட்கத்துடன்.
நம் கற்றாளை  பிதுக்கு மருந்தாக விற்கப்படும் பொது
சிரிப்புக்கு இடமாகிறோம்.
முக்கனியில் இல்லாத குணமும் 
வேம்பில் இல்லாத  நச்சழி ப்புத் தன்மையும்
இஞ்சியில் இல்லாத செரிமானமும்
கீழா  நெ ல்லியில் இல்லாத  சுத்தக்ரிப்பும்
எதில் கண்டோம்  ?

No comments:

Post a Comment