வம்பு எதிலும் எவையிலும்
எப்போது என்று காத்திருந்து
சட்டென்று தாவி
கழுத்தைப் பிடிப்பது போல்
கவ்விக் கிழித்துக் குதறி
கண்ட இன்பம் என்னவோ ?
எப்போது என்று காத்திருந்து
சட்டென்று தாவி
கழுத்தைப் பிடிப்பது போல்
கவ்விக் கிழித்துக் குதறி
கண்ட இன்பம் என்னவோ ?
No comments:
Post a Comment