Friday, September 9, 2016

அவன் அறிவு

விம்பு  செய்கிறான் 
 புரிந்தோ 
 புரியமாலோ!

அழகாக்கப்    பிரிப்பதை 
 அலங்கோலமாக்கி 
 துண்டாடி. கிழித்தான் 
எதற்கோ! .

ஆண்டுகள் பல ஒடியும்  
செய்வதறியாது 
 தத்தளிக்கிறான் 
 ஏனோ?

அவன் அறிவு 
 அவ்வளவு தான்  
தானும் வாழாமல் 
 பிறனையும்  நசித்து
 எதனாலோ!




 

No comments:

Post a Comment