விம்பு செய்கிறான்
புரிந்தோ
புரியமாலோ!
அழகாக்கப் பிரிப்பதை
அலங்கோலமாக்கி
துண்டாடி. கிழித்தான்
எதற்கோ! .
ஆண்டுகள் பல ஒடியும்
செய்வதறியாது
தத்தளிக்கிறான்
ஏனோ?
அவன் அறிவு
அவ்வளவு தான்
தானும் வாழாமல்
பிறனையும் நசித்து
எதனாலோ!
No comments:
Post a Comment