Sunday, September 4, 2016

பரந்த உலகிலே

வீணாகப் பேசுகிறான்
அவன் தான் சமர்த்தன்
 என்ற நினைப்பில்.

வெட்டியாகக்   கழிக்கிறான்
காலத்தையும் பொழுதையும்
புரியாமல்.

அவனின் முரண்பாட்டினால்
ஒரு குடியே பிரண்டது
முழுமையாக.

வாழ்கிறான் அவனும்
பரந்த உலகிலே  அவனுக்கும்
 ஓர் இடம்.  



No comments:

Post a Comment