கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
என்று காலம் தாழ்த்தி
பொறுமை கடலினும் பெரிது
என்று பறை சாற்றி
நேரமும் காலமும்
என்று அறிந்தும்
நீடிக்கும் எண்ணம்
ஒரு தீமைக்கே
என்று கொள்வோமாக.
என்று காலம் தாழ்த்தி
பொறுமை கடலினும் பெரிது
என்று பறை சாற்றி
நேரமும் காலமும்
என்று அறிந்தும்
நீடிக்கும் எண்ணம்
ஒரு தீமைக்கே
என்று கொள்வோமாக.
No comments:
Post a Comment