Thursday, December 10, 2015

அளவுக்கு மிஞ்சினால்

கதிரவன் வந்து  விட்டான்
 மகிழ்வு தானே பொங்குகிறது
 மழை  ஒரு இனிய இராகம்
 நெகிழ வைக்கும் அழகு
 அளவுக்கு மிஞ்சினால்
 மழையும்  கசக்கும்
 வெயிலும் எரிக்கும் 

No comments:

Post a Comment