கதிரவன் வந்து விட்டான்
மகிழ்வு தானே பொங்குகிறது
மழை ஒரு இனிய இராகம்
நெகிழ வைக்கும் அழகு
அளவுக்கு மிஞ்சினால்
மழையும் கசக்கும்
வெயிலும் எரிக்கும்
மகிழ்வு தானே பொங்குகிறது
மழை ஒரு இனிய இராகம்
நெகிழ வைக்கும் அழகு
அளவுக்கு மிஞ்சினால்
மழையும் கசக்கும்
வெயிலும் எரிக்கும்
No comments:
Post a Comment