Sunday, December 13, 2015

தண்ணீர்

வாழ்வின் ஆதாரம் தண்ணீர்
 வீணடித்து விட்டோம் அறியாமையில்
 காப்பாற்ற தெரியவில்லை நமக்கு
 கடலில் கலந்தது அசட்டையால்  அப்போது.

வாழ்வயே  நாசம் செய்தது  தண்ணீர்
 விதரணையாக கொள்முதல் செய்யாமல்
 திறந்து விட்டோம் அநியாயமாக
 குடித்தது உயிர்களை அடுக்கு அடுக்காக .

  

No comments:

Post a Comment