Tuesday, December 8, 2015

மனம் ஒரு நிலையில் இல்லை

மனம் ஒரு நிலையில் இல்லை
 அதிக துணிச்சல் சில நேரத்தில்
மிகுதியான பயம் சியல் நேரங்களில்
அமைதிப்படுத்த   முடியவில்லை
 நினைத்து நினைத்து வழி  தேடுகிறேன்
 கிட்டும் என்ற நம்பிக்கையுடன்

No comments:

Post a Comment