பால் ஓடும் ஆறு பாலாறு
தேனும் பாலும் கலந்து
பாய் ந்து ஓடும் ஆறு
தமிழ் மொழி என்ற ஆறு
எதுகையும் மோனையும்
இலக்கணமும் இலக்கியமும்
பொருளும் கருத்தும்
ஓசையும் ஒலிகளும்
நடையும் எளிமையும்
ஒருங்கே காணுபது
தமிழ் மொழி அல்லா
வேறிடம் இல்லை.
தேனும் பாலும் கலந்து
பாய் ந்து ஓடும் ஆறு
தமிழ் மொழி என்ற ஆறு
எதுகையும் மோனையும்
இலக்கணமும் இலக்கியமும்
பொருளும் கருத்தும்
ஓசையும் ஒலிகளும்
நடையும் எளிமையும்
ஒருங்கே காணுபது
தமிழ் மொழி அல்லா
வேறிடம் இல்லை.
No comments:
Post a Comment