Thursday, December 31, 2015

தமிழ் மொழி

பால் ஓடும் ஆறு பாலாறு
 தேனும் பாலும்  கலந்து
 பாய் ந்து ஓடும்  ஆறு
தமிழ் மொழி என்ற ஆறு
எதுகையும் மோனையும்
இலக்கணமும் இலக்கியமும்
பொருளும் கருத்தும்
ஓசையும் ஒலிகளும்
 நடையும் எளிமையும்
ஒருங்கே காணுபது
தமிழ் மொழி அல்லா
வேறிடம் இல்லை.

No comments:

Post a Comment