காகம் கரையும் காலை வேளையிலே
கத்றவன் தோன்றும் விடியல் பொழுதிலே
எழுந்து நீராடி தொழுது உணவு உட்கொண்டு
வெளியில் அமர்ந்து காட்சியை காணும் பேறு
மட்டில்லா அமைதியு ம் மகிழ்வும் நல்கும்
கத்றவன் தோன்றும் விடியல் பொழுதிலே
எழுந்து நீராடி தொழுது உணவு உட்கொண்டு
வெளியில் அமர்ந்து காட்சியை காணும் பேறு
மட்டில்லா அமைதியு ம் மகிழ்வும் நல்கும்
No comments:
Post a Comment