Saturday, December 12, 2015

மட்டில்லா அமைதி

காகம் கரையும் காலை வேளையிலே
 கத்றவன் தோன்றும் விடியல் பொழுதிலே
எழுந்து நீராடி தொழுது   உணவு உட்கொண்டு
 வெளியில் அமர்ந்து காட்சியை காணும் பேறு
மட்டில்லா  அமைதியு ம் மகிழ்வும்  நல்கும்

No comments:

Post a Comment