கேட்டாள் செவந்தி கேள்விகள் பல
கேட்பாள் அவள் எப்போதும்
தன்னை நினையாமல்
தன் நிலை மறந்து
கேட்பாள் கேள்விகள் பல
செவந்திக்கு ஒரு சௌந்தரம் பதில் சொல்ல
கேட்பாள் செவந்தி கேள்விகள் பல
மேகலாவுக்கு என்ன
முடியவில்லையா என்ன என்ன
கேட்கிறாள் தொடர்ந்து
சௌந்தரம் சொல்கிறாள் எல்லாம்
அறிந்த மாதிரி எப்போது போலத்தான்
மேகலாவிடம் சொல்கிறாள்
மேகலா முதலில் வருந்தினாள்
மனிதனுக்கு உடல் நிலை மாற்றம்
ஒரு சாதாரண நிகழ்வே.
கேட்பாள் அவள் எப்போதும்
தன்னை நினையாமல்
தன் நிலை மறந்து
கேட்பாள் கேள்விகள் பல
செவந்திக்கு ஒரு சௌந்தரம் பதில் சொல்ல
கேட்பாள் செவந்தி கேள்விகள் பல
மேகலாவுக்கு என்ன
முடியவில்லையா என்ன என்ன
கேட்கிறாள் தொடர்ந்து
சௌந்தரம் சொல்கிறாள் எல்லாம்
அறிந்த மாதிரி எப்போது போலத்தான்
மேகலாவிடம் சொல்கிறாள்
மேகலா முதலில் வருந்தினாள்
மனிதனுக்கு உடல் நிலை மாற்றம்
ஒரு சாதாரண நிகழ்வே.
No comments:
Post a Comment