Thursday, December 31, 2015

கேட்டாள் செவந்தி

கேட்டாள்  செவந்தி கேள்விகள் பல
 கேட்பாள் அவள் எப்போதும்
 தன்னை நினையாமல்
தன்  நிலை மறந்து
 கேட்பாள் கேள்விகள் பல

செவந்திக்கு ஒரு சௌந்தரம்  பதில் சொல்ல
கேட்பாள் செவந்தி கேள்விகள் பல
 மேகலாவுக்கு என்ன
முடியவில்லையா  என்ன என்ன
 கேட்கிறாள் தொடர்ந்து

சௌந்தரம்  சொல்கிறாள்  எல்லாம்
அறிந்த மாதிரி எப்போது போலத்தான்
மேகலாவிடம் சொல்கிறாள்
 மேகலா  முதலில் வருந்தினாள்
 மனிதனுக்கு உடல் நிலை மாற்றம்
ஒரு சாதாரண  நிகழ்வே.

No comments:

Post a Comment