Saturday, December 5, 2015

பரவலாக .

கண்டேன் சீதையை என்று மகிழ்ந்தான் 
 காணக் கிடைத் தது அவள் திரு முகம்
 குதித் தான், கொண்டாடினான் 
 ஓடினான் இராமனிடம் 
 பகிர்ந்து மகிழ்ந்தான்   செய்தியை 
 அனுமான் பரவலாக .
 
 
  

No comments:

Post a Comment