Friday, December 11, 2015

அரசாங்கத்தின் ஆணையே

கவனக் குறைவு  ஓர் இடர்
 அதிகாரத்   தொனி  பேரிடர்
 இரண்டுமே சென்னையின்
 வெள்ளத்துக்கு காரணம்
அநியாய சாவுகளும்
 அக்கிரமான்   இழப்புக்களும்
 அனாவசியமான்  இடையூ று களும் 
மனக் கலக்கமும்  அழு  குரல்களும்
 அவலங்களும்  நடக்க
 அரசாங்கத்தின்  ஆணையே வேறல்ல
இயற்கையை குறை   கூற   ஒன்றுமில்லை.


No comments:

Post a Comment