படகிலே வந்தான் பணக்காரன்
அதில் ஒரு நாற்காலி போட்டு
வெள்ளம் அவன் மாளிகையைச் சூ ழ
படகிலே பயணித்தான் மனைவியுடன்
கைலியுடன் சென்றான் செல்வந்தன்
வெள்ளத்திற்கு ஏழை எளியவன்
வித்தியாசம் தெரியவில்லை
இவனையும் அவர்களோடு
ஒன்றாகச் சுற்றினான்
ஆவலோடு!
அதில் ஒரு நாற்காலி போட்டு
வெள்ளம் அவன் மாளிகையைச் சூ ழ
படகிலே பயணித்தான் மனைவியுடன்
கைலியுடன் சென்றான் செல்வந்தன்
வெள்ளத்திற்கு ஏழை எளியவன்
வித்தியாசம் தெரியவில்லை
இவனையும் அவர்களோடு
ஒன்றாகச் சுற்றினான்
ஆவலோடு!
No comments:
Post a Comment