Friday, December 11, 2015

ஆவலோடு!

படகிலே வந்தான் பணக்காரன்
 அதில் ஒரு நாற்காலி போட்டு
 வெள்ளம் அவன் மாளிகையைச்  சூ ழ
 படகிலே பயணித்தான்  மனைவியுடன்
கைலியுடன் சென்றான் செல்வந்தன்
 வெள்ளத்திற்கு ஏழை  எளியவன்
 வித்தியாசம் தெரியவில்லை
 இவனையும் அவர்களோடு
ஒன்றாகச்  சுற்றினான்
 ஆவலோடு! 
  

No comments:

Post a Comment