காலை எழுந்தவுடன் படிப்பு
என்று பாடினான் பாரதி
இன்று நிலை மாறி விட
குழநத்தைகள் கையில்
கணினி , அலை பேசி
அதில் விளையாட்டு
காலை முதல் இரவு வரை
காற்றோட்டம் காணவில்லை
வெயிலும் நிழலும் அறியாத
விளையாட்டு கையிலே
என்று அங் காலாயக்க தோன்ற
அதிலும் நயம் பயக்கும்
காலங்கள் மாறுவது போல்
மனிதர்கள் மாற
சிறுவர்களும் மாறு வது இயல்பு
என்று பாடினான் பாரதி
இன்று நிலை மாறி விட
குழநத்தைகள் கையில்
கணினி , அலை பேசி
அதில் விளையாட்டு
காலை முதல் இரவு வரை
காற்றோட்டம் காணவில்லை
வெயிலும் நிழலும் அறியாத
விளையாட்டு கையிலே
என்று அங் காலாயக்க தோன்ற
அதிலும் நயம் பயக்கும்
காலங்கள் மாறுவது போல்
மனிதர்கள் மாற
சிறுவர்களும் மாறு வது இயல்பு
No comments:
Post a Comment