Sunday, December 13, 2015

வெட் ப தட்பம்

மனிதன் தன தேவைக்கு
இயற்கையை  வதைத்தான்
 தானாக முடியாமல்
 சிதைந்தது வெட் ப தட்பம்
கூப்பாடு போடுகிறான் இன்று
 கூட்டம் கூட்டுகிறா ன் வேகமாக
 தனக்கு தனக்கு என்றால்
 பதக் பதக் என்கிறதோ மனம் 

No comments:

Post a Comment