Sunday, December 6, 2015

அவனின் சொற்கள்

கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல்
கனல் தெறிக்கும் அனலைப் போல்
பொதியாக கொட்டும் பனி யைப் போல்
 அவனின் சொற்கள்  வெகுவாகப் பாதித்தன்
 சுட்டன எரித்தன உருக்கின பலவாறாக
விறைத்தன் நிமிர முடியாமல்.  

No comments:

Post a Comment