கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல்
கனல் தெறிக்கும் அனலைப் போல்
பொதியாக கொட்டும் பனி யைப் போல்
அவனின் சொற்கள் வெகுவாகப் பாதித்தன்
சுட்டன எரித்தன உருக்கின பலவாறாக
விறைத்தன் நிமிர முடியாமல்.
கனல் தெறிக்கும் அனலைப் போல்
பொதியாக கொட்டும் பனி யைப் போல்
அவனின் சொற்கள் வெகுவாகப் பாதித்தன்
சுட்டன எரித்தன உருக்கின பலவாறாக
விறைத்தன் நிமிர முடியாமல்.
No comments:
Post a Comment