மனமே நீ எங்கு இருக்கி றாய் ?
மனிதனிடம் என்று நீ சொல்வாய்
எந்த மனிதனிடம் காண்போம் உன்னை ?
நின்று நிதானமாக சொல்
நான் காத்திருக்கிறேன் .
யோசிக்கிறாய் பலமாக
நினைத்துப் பார்க்கிறாய் வெகு நேரமாக
உனக்கே குழப்பம் வருகிறது
என் சொல்வேன் மனமே
நான் இன்னும் காத்திருக்கிறேன் .
காத்திருக்கும் போது நினைக்கிறேன்
மனம் என்ற ஒன்று மனிதனுக்கு இருக்கிறதா ?
இருந்தால் ஏன் இவ்வளவு கலகம், யு த்தம்
பொறாமை, திருடு, பேராசை என்று
நான் திரும்பிப் பார்த்தேன் .
மனம், மனம் என்று கூக் குரலிடுகிறேன்
எங்கும் காணேன் தேடினேன் எங்கும் இல்லை
ஏன் ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறாய் ? மனமே
அறிந்து கொள்கிறேன் சடுதியில்
மனம் என்று ஒன்று இன்று இல்லை
மனிதனிடம் என்று நீ சொல்வாய்
எந்த மனிதனிடம் காண்போம் உன்னை ?
நின்று நிதானமாக சொல்
நான் காத்திருக்கிறேன் .
யோசிக்கிறாய் பலமாக
நினைத்துப் பார்க்கிறாய் வெகு நேரமாக
உனக்கே குழப்பம் வருகிறது
என் சொல்வேன் மனமே
நான் இன்னும் காத்திருக்கிறேன் .
காத்திருக்கும் போது நினைக்கிறேன்
மனம் என்ற ஒன்று மனிதனுக்கு இருக்கிறதா ?
இருந்தால் ஏன் இவ்வளவு கலகம், யு த்தம்
பொறாமை, திருடு, பேராசை என்று
நான் திரும்பிப் பார்த்தேன் .
மனம், மனம் என்று கூக் குரலிடுகிறேன்
எங்கும் காணேன் தேடினேன் எங்கும் இல்லை
ஏன் ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறாய் ? மனமே
அறிந்து கொள்கிறேன் சடுதியில்
மனம் என்று ஒன்று இன்று இல்லை
No comments:
Post a Comment