Wednesday, December 25, 2013

துவளும் மனம்

கலையும்  கவியும்
ஆடலும் பாடலும்
வண்ணமும் ஓவியமும்
பேச்சும் நடிப்பும்
 மொழியும்  விஞ்ஞானமும்
தழைத்து  ஓங்கும்
 தமிழ் நாட்டில்
அரசாங்கமும் அரசியலும்
ஆட்சியும்  அலுவலர்களும்
நேர்மையும் நியாயமும்
தன்மையுடன் இல்லாததால்
செழிப்பு இல்லை
முன் னேற்றம் இல்லை
பின் தங்கி பின்னடடைந்து
சிதைந்து கலங்கி
சீர்ர லையும் அவல  நிலையை
காணும் போது
மனது துவண்டு
துடிக்கிறது பெரிதுமாக..


  


No comments:

Post a Comment