மாவைக் கரைத்து
மறு நாள் காணி ன்
ஒரு புளிப்பு
பெருக்கம்.
தயிரை தோய்த்து
மறு நாள் காணின்
ஒரு புளிப்பு
ஒடுக்கம்.
இன்றைய வேலையை
முடித்து நாளை காணின்
ஒரு நிறைவு
ஊக்கம் .
ஒவ்வவொரு செயலும்
இன்று போல்
நாளை இல்லை
மாற்றம்.
No comments:
Post a Comment