கையிலே ஆயிரம்
ஒரு வெகுமதி.
மண்ணிலே வைரம்
ஒரு பெருமதி.
கண்ணிலே கனிவு
ஒரு முழு மதி .
மனதிலே அன்பு
ஒரு வளர்மதி.
திருத்தமாக வாழ்தல்
ஒரு புத்திமதி.
எங்கும் யாவும்
மலர்வது திருமதி.
எதிலும் யாவையிலும்
தென்படுகிறது அமைதி.
ஒரு வெகுமதி.
மண்ணிலே வைரம்
ஒரு பெருமதி.
கண்ணிலே கனிவு
ஒரு முழு மதி .
மனதிலே அன்பு
ஒரு வளர்மதி.
திருத்தமாக வாழ்தல்
ஒரு புத்திமதி.
எங்கும் யாவும்
மலர்வது திருமதி.
எதிலும் யாவையிலும்
தென்படுகிறது அமைதி.
No comments:
Post a Comment