Friday, May 27, 2016

மதி முன்னதாகவே.

கையிலே ஆயிரம்
 ஒரு வெகுமதி.
 
மண்ணிலே வைரம்
 ஒரு பெருமதி.

 கண்ணிலே கனிவு
 ஒரு முழு மதி .


மனதிலே அன்பு
ஒரு வளர்மதி.


திருத்தமாக  வாழ்தல்
 ஒரு புத்திமதி.

எங்கும் யாவும்
 மலர்வது  திருமதி.


எதிலும் யாவையிலும்
 தென்படுகிறது  அமைதி.







No comments:

Post a Comment