Thursday, May 5, 2016

நிதானம் எதிலும்

கணக்கிலே ஒரு தவறு
 ஒரு ஐம்பத்தி முன்று  காசு
 விடப்பட்டது  கவனக் குறைவால்


காசு தான் என்று  நான்
சமாதன்மடை யவில்லை
 என்னையே கடிந்து கொண்டேன்.


காசு தானே என்றாலும்
 தவறு தவறு  தானே
 என்னை என்னவென்று சொல்வது


 நேர் செய்து விட்டால்  வம்பு இல்லை
 வம்புக்காக இல்லை எனக்காக
 அதை கணித்து  திருத்தி  விட்டேன்.


அவசரம்    என்பது   கூடாது
 நிதானம் எதிலும் இருத்தல்
அவசியம் என்று உணர்ந்தேன் .



No comments:

Post a Comment