Monday, May 16, 2016

காலத்தே செய்தால்


உழைப்பவன் 
 நேரம்  நோக்கின் 
 சிறுமை 

 உழவன் 
இலாபம் கண்டின் 
 பெருமை .


 வணிகன் 
 அயர்ந்தால் 
 நட்டம்.

படிப்பவன் 
 துவண்டால் 
 தோல்வி.

யாரும், எவரும் 
ஏதும், எதுவும் 
 செய்வதை 
 காலத்தே 
 செய்தால் 
 வெற்றி.





 





 




 


No comments:

Post a Comment