Sunday, May 1, 2016

ஒரு நிலைப்படுத்தும்

மனதை ஒரு நிலைப்படுத்தி
வாழும் நிலை  உன்னதமானது

நிலைப்டுத்துவது சாமானியமல்ல
 அது ஒரு  வழிமுறை .

நொண்டல் பேசுபவனை
கண்டு கொள்ளாமல்.

 நொடித்துப் பார்ப்பவனை
 மறந்தும்   கருதாமல்.


வெடித்து  விளம்புவனை
 எவ்விதத்திலும்  அறியாமல்

புறம் கூறுபவனை
 ஒதுக்கி  சகியாமல்


தன நோக்கிலே
 குறியாகி வாழும் நோக்கு


மனதை ஒரு நிலைப்படுத்தும்
வளமான வழியாகும்.







No comments:

Post a Comment