மனதை ஒரு நிலைப்படுத்தி
வாழும் நிலை உன்னதமானது
நிலைப்டுத்துவது சாமானியமல்ல
அது ஒரு வழிமுறை .
நொண்டல் பேசுபவனை
கண்டு கொள்ளாமல்.
நொடித்துப் பார்ப்பவனை
மறந்தும் கருதாமல்.
வெடித்து விளம்புவனை
எவ்விதத்திலும் அறியாமல்
புறம் கூறுபவனை
ஒதுக்கி சகியாமல்
தன நோக்கிலே
குறியாகி வாழும் நோக்கு
மனதை ஒரு நிலைப்படுத்தும்
வளமான வழியாகும்.
வாழும் நிலை உன்னதமானது
நிலைப்டுத்துவது சாமானியமல்ல
அது ஒரு வழிமுறை .
நொண்டல் பேசுபவனை
கண்டு கொள்ளாமல்.
நொடித்துப் பார்ப்பவனை
மறந்தும் கருதாமல்.
வெடித்து விளம்புவனை
எவ்விதத்திலும் அறியாமல்
புறம் கூறுபவனை
ஒதுக்கி சகியாமல்
தன நோக்கிலே
குறியாகி வாழும் நோக்கு
மனதை ஒரு நிலைப்படுத்தும்
வளமான வழியாகும்.
No comments:
Post a Comment