Saturday, May 21, 2016

மாற்றங்கள் தான் உலகம்

கோழி கூவி எழுந்த காலம் போய்
 பசுவின் பாலை அருத்திய நேரம் போய்
 கீரையும், பருப்பும், அரிசியும்  உண்ட
 நாட்கள் போய்.
 கோவிலும், கட்டுப்பாடுமாக வாழ்ந்த
  வேளை போய்:  முடிந்த காலம்.

இன்று செல்போன் சிணுங்க எழும் பழக்கம்
 பாக்கெட் பாலை  குடிக்கும் வழக்கம்
 பீசாவும்,பர்கரும் உண்டு: மகிழும்  அழகு
 திரைப்படமும், தொலைகாட்சியும்
கண்டு கழித்து களிப்புற : தற்காலம் .

நாளை எப்படி மாறுமோ என்று சிந்திக்கையில்
மாற்றங்கள் தான் உலகம் என்று எண்ணி
யாவற்றிலும் நல்லது இருக்க அதைப் பற்றி
 கொண்டு வாழ்தலே சிறப்பு .

No comments:

Post a Comment