Sunday, May 22, 2016

கண்ணேறு

கண்ணேறு  என்றால்
 என்ன என்று பார்க்கையில்
 கண்  பட்டது என்றார்கள்

கண் ஏறு  என்றால்
  ஏற்றிப்  பார்ப்பது
 ஏற்றி பார்க்கும் போது
  கண்ணிலே ஓர் ஆச்சிரியம்.
 ஒரு வியப்பு என்கிற போது
கண் உயரும் .

வியப்பு  சற்று மாறினால்
 பொறாமை , ஆத்திரம்
 எனலாம் .

பொறாமைக் கொண்டு
 பார்ப்பது அழகல்ல
ஆத்திரம் கண்டு
நோக்குவது   அடம்.

கண்ணேறு என்பது
இதனால் தான்
என்று வரக் காரணம்


No comments:

Post a Comment