உடையப்பன் என்று அழைக்கப்படுவான்
உண்மையே பேசுவான் அல்ல.
தான் பெரிய செல்வந்தன் என்பான்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
ஒரு நூறு ஆயிரம் தேறும்.
பங்குச்சந்தையில் தான்
ஒரு பெரிய நிபுணன் என்று பேசுவான்
தான் ஒரு வாரன் பபெட்
என்ற நினைப்பு.
ஆகமம், இந்துக்களின் வழி பாட்டு
முறைகளை ப் பற்றி பேசுவான்
விலாவா ரியாக.
விவேகனந்த சுவாமி என்ற எண்ணம்.
அகவை அறுபதை கடந்தும்
குழந்தையைப் போல்
நடந்து கொள்கிறான்.
எல்லோரும் அவனை அழை
ஒட்டைப் பானை என்றே
அழைக் கின்றனர்.
உண்மையே பேசுவான் அல்ல.
தான் பெரிய செல்வந்தன் என்பான்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
ஒரு நூறு ஆயிரம் தேறும்.
பங்குச்சந்தையில் தான்
ஒரு பெரிய நிபுணன் என்று பேசுவான்
தான் ஒரு வாரன் பபெட்
என்ற நினைப்பு.
ஆகமம், இந்துக்களின் வழி பாட்டு
முறைகளை ப் பற்றி பேசுவான்
விலாவா ரியாக.
விவேகனந்த சுவாமி என்ற எண்ணம்.
அகவை அறுபதை கடந்தும்
குழந்தையைப் போல்
நடந்து கொள்கிறான்.
எல்லோரும் அவனை அழை
ஒட்டைப் பானை என்றே
அழைக் கின்றனர்.
No comments:
Post a Comment