Monday, May 9, 2016

அமிர்தம் என்னவென்று அறிய

பாலை புகட்டுவாள்
 கூடவே  பண்பையும்

அன்புக் காட்டுவாள்
 அதனுடையே   கண்டிப்பும்

ஆதரவை நல்குவாள்
 வழியிலேயே சுதந்திரமும்


யாவையிலும்  இருப்பாள்
 கண்டும் காணா மாலேயும்


தள்ளியிருக்கிறாள்  என்றாலும்
 தகமையில்  நிற்பாள்

தன மகன் என்பதில் பெருமை
 உள்ளுக்குளேயே  அடங்கி


மகனைப் பார்த்து பூரிப்பாள்
கண்ணாலே காட்டுவாள் பரிவை

அமிர்தம் என்னவென்று  அறிய
   கண் குளிர காண்  தாயை .






No comments:

Post a Comment