Saturday, May 21, 2016

கரு நாக்கு

கரு நாக்கு என்பார்கள்
 நல்ல கண் இல்லை என்பார்கள்
 சுட்டெரிக்கும் சொற்கள் என்பார்கள்
 நான் யாவற்றையும் நம்பவில்லை
 இது நாள் வரை .

 தற்போது நம்பிக்கை கொண்டுள்ளேன்
 நல்லதற்கோ கேட்டதற்கோ
 தெரியவில்லை எனக்கே
 அனுபவங்கள்  அவ்வாறு.

விலகி வால் என்று மனம் சொல்கிறது
முயற்சி செய்கிறேன் வெகுவாக
 தெரிந்து தள்ளி நிற்காமல் இருந்தால்
 விவரம் இல்லாதவளாகி விடுவேன்.

No comments:

Post a Comment