கரு நாக்கு என்பார்கள்
நல்ல கண் இல்லை என்பார்கள்
சுட்டெரிக்கும் சொற்கள் என்பார்கள்
நான் யாவற்றையும் நம்பவில்லை
இது நாள் வரை .
தற்போது நம்பிக்கை கொண்டுள்ளேன்
நல்லதற்கோ கேட்டதற்கோ
தெரியவில்லை எனக்கே
அனுபவங்கள் அவ்வாறு.
விலகி வால் என்று மனம் சொல்கிறது
முயற்சி செய்கிறேன் வெகுவாக
தெரிந்து தள்ளி நிற்காமல் இருந்தால்
விவரம் இல்லாதவளாகி விடுவேன்.
நல்ல கண் இல்லை என்பார்கள்
சுட்டெரிக்கும் சொற்கள் என்பார்கள்
நான் யாவற்றையும் நம்பவில்லை
இது நாள் வரை .
தற்போது நம்பிக்கை கொண்டுள்ளேன்
நல்லதற்கோ கேட்டதற்கோ
தெரியவில்லை எனக்கே
அனுபவங்கள் அவ்வாறு.
விலகி வால் என்று மனம் சொல்கிறது
முயற்சி செய்கிறேன் வெகுவாக
தெரிந்து தள்ளி நிற்காமல் இருந்தால்
விவரம் இல்லாதவளாகி விடுவேன்.
No comments:
Post a Comment