ஒதுங்குவது என்பது அடங்கிப் போவதல்ல
அடக்கம் என்றால் அடிமைத்தனம் ஆகாது.
அடிமை என்கிற பொழுது பயம் என்றில்லை
பயம் என்று நினைக்க பயங்கரம் என்றில்லை
பயங்கரம் தற்காலிகமானது
சடுதியில் மறைந்து விடும்.
அடக்கம் என்றால் அடிமைத்தனம் ஆகாது.
அடிமை என்கிற பொழுது பயம் என்றில்லை
பயம் என்று நினைக்க பயங்கரம் என்றில்லை
பயங்கரம் தற்காலிகமானது
சடுதியில் மறைந்து விடும்.
No comments:
Post a Comment