Tuesday, May 24, 2016

ஒதுங்குவது என்பது .

ஒதுங்குவது என்பது அடங்கிப் போவதல்ல
 அடக்கம் என்றால் அடிமைத்தனம்  ஆகாது.
 அடிமை என்கிற பொழுது   பயம் என்றில்லை
பயம் என்று நினைக்க பயங்கரம் என்றில்லை
 பயங்கரம் தற்காலிகமானது
சடுதியில் மறைந்து  விடும்.

No comments:

Post a Comment