நிலத்தில் நீர் இல்லை
மண்ணில் சத்து இல்லை
விளை பொருள் இல்லை
விளைந்த பொருளில்
சுவை இல்லை .
உடலில் தெம்பு இல்லை
உணவில் எதுவுமில்லை
நலம் பயக்க ஏதுமில்லை
ஊரில் செளிப்பில்லை
உலகில் நிம்மதி இல்லை.
மண்ணில் சத்து இல்லை
விளை பொருள் இல்லை
விளைந்த பொருளில்
சுவை இல்லை .
உடலில் தெம்பு இல்லை
உணவில் எதுவுமில்லை
நலம் பயக்க ஏதுமில்லை
ஊரில் செளிப்பில்லை
உலகில் நிம்மதி இல்லை.
No comments:
Post a Comment