Monday, November 25, 2013

மழையின் சிறப்பு

தகை சால் சிறந்த மழையின்  தன்மை
வரம்புக்குள் பெய்தால் மகிமை
 வரம்பு மீறி கொட்டினால் வன்மை
வரம்புக் குறைய வந்தால் இன்மை
பொய்த்து விட்டால் எடுபட்ட கொடுமை.



No comments:

Post a Comment