Saturday, November 30, 2013

முலமும் மந்திரமும்

ஆனந்தக் கூத் தாடினான் தில்லையில் நடராஜன்
 கால் மாற்றி மாறி ஆடினான்  வேகமாக  சிற்சபையிலே
காலைத் தூக்கி தூக்கி ஆடினான் கூத்தன்  அம்பலத்திலே


அண்டம் அதிர  கால் சலங்கைகள் குலுங்க  ஆடினான்
 கங்கை  துளி சிதற  அடியார்கள் எல்லாம் கொண்டாட
ஆடினான் தாண்டவம்  வெகு நாகரிமாக  வெள்ளி அம்பலத்திலே

காணக் கண் கோடி வேண்டும்  திரு நடனத்தைக் களி ப்புடன் நோக்க
பரவசமாக  கரைந்த்துருகி நெகிழ்ந்தது  கணகள்  துடிக்க 
கண்ட காட்சியை   என் சொல்லி விளக்குவேனோ .

மெய் மறந்தேன் நிலை இழந்தேன்  பரமா னந்தத்தைக்  கண்ட பிறகு
 பரததிற்கே  ஓர் இலக்கணம்  வகுத்த பரமனை   தாழ்   பணிந்து
முலமும் மந்திரமும் கண்ட  மூக்கண்ணணை  சிறைப்பிடித்தேன் .



No comments:

Post a Comment