Saturday, November 9, 2013

இலக்கிய உலகிலே

காதல் கவிதைகள் கொடி கட்டி பறக்க
புதுக் கவிதைகள் சிலாகித்து நிற்க
 பாசக் கவிதைகள் கண்ணீரை  வரவழைக்க
உண்மை சொல்லும் கவிதைகள் புறக்கணிக்கப் பட
பக்திக் கவிதைகள் சற்று ஆதரிக்கப்பட
பொதுவாக கவிதைகள் ஒதுக்கிவைக்கப்பட
இலக்கிய உலகில் கதைகளும் ,உரை நடைகளும் ஒங்க
நல்ல கவிதைகள் கேட்பாரற்று கிடக்க
 கவிஞன் துவண்டாலும்  படைப்பதை நிறுத்தவில்லை
அவனால் நிறுத்த முடியவில்லையே.

No comments:

Post a Comment