Friday, November 8, 2013

நிலை மாறும்

மனம் மாறும் மனிதனே
இன்று ஒன்று பேசி
நாளை ஒன்று கூ றி
நேரத்திற்கு ஏற்ப  மாறி
அதைச் சொல்லி
இதைச் சொல்லி
வாழும் மனிதா
 வாலுடன்  வலம்  வரும்
 குரங்கைப் பார்த்து 
 நீ சொல்லுகிறராய்
கிளைக்கு கிளை
தாவும் அற்பமே  என்று.

No comments:

Post a Comment