Saturday, November 30, 2013

என் அருமைப் பெண்ணே


தெருக்  கோடியில்  அமைந்த
மின் கம்பத்தின் கீழ்  அமர்ந்து
விளக்கொளியில் படித்து
காலையி ல்  எழுந்து  நாளிதழ்களை
 தெருத்  தெருவாகப்   போட்டு
கல்லூரிக்கு விரைந்து
 புத்தகங்களை கடன் வாங்கி
 கட்டணத்தை கட்ட முடியாமல் கட்டி
 மாலையில் திரும்பியவுடன்
பக்கத்துக் கடையில்   கணக்கு எழுதி
பின் நட்டநடு நீசி வரைப படித்து  
கல்லோரியிலே முதல் மாணவியாக
பயின்று வெளியே வந்த நிஜந்தா
உன்னுடைய காலம்  இனி மேல்
விடிவு காலம்  பொன்னான நேரம்
 அதை பயனுள்ளாதாக மாற்றி  
நல்வாழ்வு வாழ்ந்து
ஏழை எளியோருக்கு  வழிகாட்டி
வாழ் என் அருமைப் பெண்ணே

No comments:

Post a Comment