Saturday, November 9, 2013

தேதியும் நாளும்

தேதி எனக்கு நினைவில்லில்லை
நாள் எனக்கு தெரியவில்லை 
மனதில் எதுவமில்லை
எந்த சிந்தனை யும் இல்லை
நான் அமைதியை நாடுகிறேன்
எதற்கும் அவசரமில்லை 
அடர்த்தியான மரங்களுக்கு  நடுவே
வாழ் விரும்புகிறேன்
அதுவே சொர்க்கம்.


No comments:

Post a Comment