பேசினான் என்றால்
அதில் பொருள் உண்டு
அதில் நேர்மை உண்டு
அதில் சத்தியம் உண்டு .
அப்பேர் பட்ட மனிதன்
மயங்கினான் தவறினான்
குழறி னான் வீழ்ந்தான்
இறுதியில் பரிதாபமாக
ஒரு சிறு தவறு
ஒரு பெரிய வீழ்ச்சி
உருக்குலை ந்தான்
எ ழும்ப முடியாமல் .
ஒரு சிறு பொய் சொல்லி
ஒரு பெரிய உண்மையை மறைக்க
அது அவனை மாய வலை யில் பின்ன
கவிழ்ந்தான் தலை குப்பற.
சத்தியம் தவறினான்
பொலிவு இழந்தான்
புகழ் மறைய
இகழ்வு அடைந்தான்
No comments:
Post a Comment