Wednesday, November 13, 2013

சத்தியம் தவறினான்

பேசினான் என்றால் 
 அதில் பொருள் உண்டு 
அதில் நேர்மை உண்டு 
அதில் சத்தியம் உண்டு .

அப்பேர்  பட்ட மனிதன் 
மயங்கினான் தவறினான் 
 குழறி னான் வீழ்ந்தான் 
இறுதியில்  பரிதாபமாக

ஒரு சிறு தவறு 
ஒரு பெரிய வீழ்ச்சி 
உருக்குலை ந்தான் 
எ ழும்ப முடியாமல் .

ஒரு சிறு  பொய்  சொல்லி 
ஒரு பெரிய  உண்மையை மறைக்க
அது அவனை மாய  வலை யில் பின்ன 
கவிழ்ந்தான் தலை குப்பற.

சத்தியம் தவறினான் 
பொலிவு இழந்தான்  
புகழ் மறைய 
இகழ்வு அடைந்தான் 

 
  
 

No comments:

Post a Comment