Sunday, November 17, 2013

பலே ராமன்

வாழ்வது கொஞ்ச நாட்கள்
 அதில்அக்கப்போர்  மிகுதி
வம்பு வழக்கும் அதி கம்
 திமிரும்  அடா வடியும்  நிறைய
இப்படி வாழ்கிறான்
 எனக்கு தெரிந்த ராமன் 

தெரிந்தது அவனுக்கு  எள்ளளவு
தலைக்கன்மோ உலகளவு
போக்கே தனி கட்டுப்பாடதது 
கை நீட்டி  சம்பளம் வாங்கிக் கொண்டு
கொடுப்பவரிடமே தன திமிரைக்  காட்டுவான்
ராமன்   பலே கையாள் .


ராமன் தன நிலை அறியாமல்  வாழ்கிறான்
அவனுக்கோ வயது எழுபத்திஐந்து 
பல அடிகள் பட்டும் திரு ந்தவில்லை
அடிகள் சாதராணம் அல்ல மரண  அடிகள்
இருப்பினும் அவன் தன நோக்கத்திற்கு வாழ்கிறான்
இது ஓர் அறியாமை ஓர் இயலாமை .

நாளை நாம் இருப்பது உறுதி அல்ல
 ராமனோ தான் சாசுவதம் என்றி நினைக்கிறான்.
 மகனின் வாழ்வில் அமைதியை பங்கப்படுத்தி 
மகளின் வாழ்வில் சூறாவளி யை உண்டாக்கி
போகும் இடமெல்லாம் கெடுதல் செய்து
 வாழ்ந்து  கொடிருக்கிறான் ராமன்.



 

No comments:

Post a Comment