ஓடும் நதியிலே
காணும் அழகை
எங்கும் காணேன்.
காற்றில் தவழும்
இசையின் அமைதியை
எங்கும் காணேன்.
மந்திரங்களின் உச்சரிப்பில்
எழும் ஒரு புல்லரிப்பை
எதிலும் காணேன்.
யாவற்றையும் விட
குழந்தையின் சிரிப்பில்
துள்ளிய ஆனந்தத்தை
எதிலுமே காணேன்.
காணும் அழகை
எங்கும் காணேன்.
காற்றில் தவழும்
இசையின் அமைதியை
எங்கும் காணேன்.
மந்திரங்களின் உச்சரிப்பில்
எழும் ஒரு புல்லரிப்பை
எதிலும் காணேன்.
யாவற்றையும் விட
குழந்தையின் சிரிப்பில்
துள்ளிய ஆனந்தத்தை
எதிலுமே காணேன்.
No comments:
Post a Comment